vendredi 24 août 2007

மகாஜனன் இணையத்தளம்மேலும் மெருகேற நிறைந்த மனிதவலு தேவைப்படுகிறது. புகலிடச்சூழலிலின் இயந்திரப்பொறிக்குள்;, பொதுவாழ்வுக்கு ஒவ்வெருவரும் மட்டுப்படுத்தப்பட்ட அளவே நேரத்தை ஒதுக்கமுடியும். அதிலும் நேரங்களை சிக்கனமாக்க, தேவைக்கேற்ற இடத்தில் மட்டும் பாவிக்கத்தெரிந்தவர்களால் மட்டுமே அதிகம் செயலாற்றமுடியும். செய்யவேண்டிய வேலைகள் குவிந்து கிடக்கின்றன.... மகாஜனன் இணையத்தளமும் தனதுநோக்கில் ஒரு சிறுபடிமட்டுமே முன்னேறியிருக்கிறது..இதனை மேலும் மெருகேற்ற அக்கறையுள்ளவர்கள், நேரத்தை செலவுசெய்ய தயாராகவுள்ளோர் எம்முடன்தொடர்புகொள்ளவும்..ஊர்கூடித் தேர் இழுப்போம் வாரீர்;;!!!
- மகாஜனன்

1 commentaire:

Anonyme a dit…

nantry